உலகக் கிண்ண கால்பந்து- நெதர்லாந்தை பெனல்டிகளில் வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது ஆர்ஜன்டீனா

கட்டாரில் இடம்பெற்று வரும் உலகக் கிண்ண உதைபந்து தொடரில் நள்ளிரவு லுசைல் உதைபந்து மைதானத்தில் தொடங்கிய 2வது கால் இறுதிச் சுற்றில் அர்ஜென்டினா அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின், 35-வது...

உலகக் கிண்ண கால்பந்து- காலிறுதியில் பிரேசிலை வீழ்த்தியது குரோஷியா

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிப் போட்டிக்கு குரோஷியா  தகுதி பெற்றுள்ளது. முதலாவது கால் இறுதிப் போட்டியில் பிரேஸிலை பெனல்டி முறையில்  4:2 கோல் விகிதத்தில் வென்றதன் மூலம்   அரை இறுதிக்கு...

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் சமிந்த வாஸ்

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான சமிந்த வாஸ், எதிர்வரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் வேகப்பந்து பயிற்சியாளராக இணைவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார். அங்கு சமிந்த வாஸ் டாக்கா டொமினேட்ஸ் அணியில் இணைய உள்ளார். அந்த...

இலங்கை கிரிக்கெட் அணி முக்கிய மூன்று வீரர்களுக்கு இன்று திருமணம் (photos)

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் இன்று (நவ.28) கொழும்பில் மூன்று வெவ்வேறு சடங்குகளில் திருமணம் செய்து கொண்டனர். அதன்படி கசுன் ராஜித, சரித் அசலங்க மற்றும் பாத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் இன்று திருமண...

ஓய்வை அறிவிப்பாரா ரொனால்டோ: அவரால் மேலும் ஒரு சாதனை (video)

ஐந்து வித்தியசாமான உலகக்கிண்ண தொடர்களில் கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைத்துள்ளார். 37 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இறுதி உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடராக இருக்கும் என பலரும்...

தனுஸ்கவின் பிணைக்கு பணம் செலுத்திய இலங்கை கிரிக்கெட் நிறுவனம்

தனுஸ்க குணதிலக்கவிற்கு பிணை வாங்குவதற்காக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம், அவுஸ்திரேலிய சட்ட நிறுவனம் ஒன்றுக்கு 38,000 டொலர்களை செலுத்தியுள்ளது. அத்தோடு, இந்த தொகைக்கு மேலதிகமாக பல உதவிகளும் அவருக்கு வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடுமையான நிபந்தனைகளுடன்...

கிய்ரன் பொலார்ட் ஓய்வு தொடர்பில் மலிங்க

தீவுகள் அணியின் துடுப்பாட்ட சகலதுறை வீரரான கிய்ரன் பொலார்ட் ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார். ஐ.பி.எல். 2023 தக்கவைப்பு ஏலத்தில் இருந்து அவரை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வீரர்கள் பட்டியலில் இருந்து விடுவித்ததைத்தொடர்ந்து, அவர்...

உலக கிண்ணம் இங்கிலாந்திற்கு

ரி20 உலக கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றுள்ளது. இன்றைய இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து...