ஈரான் கலாச்சார நிகழ்வுகள் எதிர்வரும் செவ்வாக்கிழமை (மார்ச் 05) காலை 10மணி முதல் புத்தளம் நுஹ்மான் மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
புத்தளம் கலாச்சார மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி நிகழ்வுக்கு ஈரான் கலாச்சார நிலையத்தின்...
வரலாற்றுச் சிறப்புமிக்க பொலன்னறுவையில் மேலும் பல புராதன நிர்மாணங்களின் எச்சங்கள் பூமிக்கடியில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்றின் அடித்தளத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்த கண்டுபிடிப்புகள் உள்ளதென கூறப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவில் இருந்து கொண்டு...
கைரியா மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 11-ம் திகதி சுகததாச விளையாட்டு அரங்கில் விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்றைய தினம் (21) கொழும்பு 9ல்...
மன்னார் தாராபுரம் அல் மினா பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்ற பெற்றோர்களுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது.
அல் மினா பாடசாலையின் புதிய அதிபர் மற்றும் பழைய மாணவர்கள் சங்கம், பாடசாலை அதிபர் சங்கம், மற்றும்...
மாலபேயில் தாயும் மூன்று பிள்ளைகளும் விஷம் அருந்தி (டிச. 30) தற்கொலைசெய்துகொண்டார்கள். கொட்டாவ, மாக்கும்புரவில் உள்ள குடியிருப்பில் அந்தப் பிள்ளைகளின் தந்தை ஏற்கனவே (டிச. 28) விஷம் அருந்தி தற்கொலைசெய்துகொண்டிருந்தார்.
குடும்பச் சுமை, இழப்பின்...
அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா (2023) எதிர்வரும் 18.12.2023 பகல் 2:00 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு பிரதான மண்டபத்தில் வெகு விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
120 Diploma மாணவர்கள்,...
இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் பிரதி தலைவராக அமேசன் கல்லூரியின் பணிப்பாளரும் உளவியல் துறை விரிவுரையாளருமான இல்ஹாம் மரிக்கார் தெரிவு செய்யப்பட்டார்
இந்த நிகழ்வின் போது அவருக்கான அமைப்பின் அங்கத்துவ அடையாள அட்டையை மலேசிய...