சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று (13) ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
மூன்று...
பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில்...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டியில் தசுன் சானகவை 6-வது இடத்தில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை அணியின் தலைவர் சரித் அசலங்க தெரிவித்தார்.
இருப்பினும், அவரது இடம் தேவைக்கு ஏற்ப...
இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் ஒருநாள் போட்டிகளில் தமது ஆறாவது சதத்தைப் பெற்றுள்ளார்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி பல்லேகல மைதானத்தில் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
போட்டியின்...
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ஐசிசி) தனது புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சஞ்சோக் குப்தாவை நியமிப்பதாக அறிவித்துள்ளது.
சஞ்சோக் குப்தா தற்போது ஜியோஸ்டார் ஃபார் ஸ்போர்ட்ஸ் அண்ட் லைவ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக...
நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடரில் தான் பங்கேற்காதது ஏன் என்பதை கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 முதல் கிளப் அளவிலான கால்பந்து போட்டிகளில் சவுதி அரேபியாவின்...
பங்களாதேஷ் டெஸ்ட் அணியின் தலைவர் பதவியிலிருந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ விலகியுள்ளார்.
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நிறைவடைந்த பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனை அறிவித்தார்.
அத்துடன் அணியின் நலனையும்...
உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் (WTC) 2025 இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
இந்த போட்டி ஜூன் 11 முதல் 15 வரை லண்டனில் உள்ள லோட்ஸ் மைதானத்தில்...