இலங்கை மனித உரிமை மன்றத்தினால் கடந்த (10) திகதி புத்தளம் நகர மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சுமார் 200 வரிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சியுடனான வானிலை காரணமாக குடிநீர் பிரச்சினை காணப்படுமாயின், அது தொடர்பில் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதன்படி, 117 என்ற இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு அறிவிக்குமாறு இடர்...
அரசாங்கத்தினால் முஸ்லிம் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட ரமழான் விடுமுறையை விண்ணப்பித்துதான் பெற வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் சில அலுவலகங்களில் நிர்ப்பந்திக்கப்படுவதாக திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்...
நேற்று (11) திருக்கோவில் பாடசாலை ஒன்றில் பாடசாலை மரதன் ஓட்டப் போட்டியின் போது 16 வயதுடைய மாணவர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இவர்...
எதிர்வரும் வாரத்திற்குள் பால் மாவின் விலை குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நலின் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.
பால் மா நிறுவனங்களுடன் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி,...