வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று (17) நியமிக்கப்படவுள்ளனர்.
குறித்த பதவி பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் செய்து கொள்ளவுள்ளனர்.
வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர்...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகளும் எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்...
'அண்ணா....அண்ணா.. அக்கா..அக்கா... இந்தப் பூங்கொத்தையும் ஊதுபத்தியையும் வாங்குங்கள்..வாங்குங்கள்...இதைவிற்றுத்தான் நாங்கள் சாப்பிட வேண்டும் ....எடுங்களேன்.' என நடைபாதையில் தனக்கென ஒரு இடமமைத்துக் கொளுத்தும் வெயிலில் வயிற்றுப் பிழைப்பிற்காய் நாட்களைக் கழிக்கும் அந்தச் சிறுமியின் மெல்லிய...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (16) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் விலை 305.43 ரூபாவாகவும், விற்பனை விலை 318.79 ரூபாவாகவும்...
மன்னார் - பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள கரிசல் கிராம பகுதியில் திங்கட்கிழமை (15) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...