உலகின் முதல் நாடாக, நியூசிலாந்து 2022 புத்தாண்டை வரவேற்றது.
இதனையடுத்து தலைநகர் ஒக்லண்டில் முதல் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
எனினும், கொவிட் பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு பொது மக்கள் வழமையான ஒரு சில...
டெல்டா மற்றும் ஒமைக்ரொன் திரிபுகளின் கலவையானது, கொவிட் எண்ணிக்கையில், ஆபத்தான பேரலையை உருவாக்குவதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது, சுனாமி போன்று ஆபத்தான பேரலை என உலக சுகாதார ஸ்தாபனத்தின்...
ஓமிக்ரோன் கொவிட் வைரஸ் மாறுபாடு தற்போது உலகின் பல பகுதிகளில் வேகமாகப் பரவி வருகிறது.
இதில், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.
வைரஸில் இருந்து தப்பிக்க பூஸ்டர் டோஸ் மற்றும்...
பாகிஸ்தானின் சியல்கோட்டில் பிரியந்த குமாரவை தாக்கி கொன்ற கொடூரமான மற்றும் நயவஞ்சகமான செயலை கண்டித்து பாகிஸ்தான் செனட் சபை ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
இந்த பிரேரணையை அவைத்தலைவர் ஷாசாத் வாசிம் முன்மொழிந்தார்.
இந்தத் தாக்குதலினால்...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 278 பேர் குணமடைந்துள்ளனர்.
அதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 529கவும் மரணித்தவர்களின் எண்ணிக்கை 19கவும் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 582,722ஆகவும் தொற்றுள்குள்ளானவர்ககளின்...
ஒமிக்ரொன் கொரோனா மாறுபாட்டில் இருந்து தற்போது டெல்மிக்ரொன் எனும் புதிய மாறுபாடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரோன் கொரோனா மாறுபாடு தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும்...
இன்று காலை வங்கதேசத்தில் ஏற்பட்ட படகுத் தீ விபத்தில் 32 பேர் பலியாகி உள்ளதாகவும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.படகில் பயணித்த பலர் ஆற்றில் குதித்து தப்பித்துள்ளனர்.
வங்கதேசத்தின்...
ஓமிக்ரான் எனும் புதிய தொற்று நோய் வேகமாகப் பரவி வருகிறது.எனவே மக்கள் இந்த நோய் அறிகுறிகளில் கவனமாகச் செயல்பட வேண்டும் என்று பார்ப்போம்.
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை, சில அறிகுறிகள் ஏற்படும்போது மக்கள்...