உக்ரைனின் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றுக்கு அருகில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 17 சம்பவ இடத்தில் மரணித்துள்ளனர்.
இதில் உக்ரேனிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் உள்ளிட்ட 17 பேர் மரணம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவௌியிட்டுள்ளன.