தெற்காசியாவில் அமைதியும் முன்னேற்றமும் காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதில் தங்கியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அவர்களின் சுயதீர்மானத்தை தாங்களாகவே தீர்மானிக்கும் சட்டப்பூர்வ உரிமையை வழங்குவதில் உலக சமூகம் தனது பங்கை வழங்கவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
Peace & development in South Asia are linked to resolution of Kashmir dispute. On Right to Self-determination Day today, I call upon global community to play its part in giving Kashmiris of IIOJK their legal right to decide their destiny. India must reverse its actions of Aug 5.
— Shehbaz Sharif (@CMShehbaz) January 5, 2023
காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமை தினமான ஒகஸ்ட் 5 திகதியை வலியுறுத்தும் வகையில் கடந்த (ஜன.5) ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்தியா தனது சட்டவிரோத நடவடிக்கைகளை மீள பெற வேண்டும் என்று ஷெபாஸ் ஷெரீப் கேட்டுக் கொண்டார்.