Breaking : இந்திய ரூபாயை இலங்கையர்களிடம் வைத்திருப்பதற்கு இந்திய இணக்கம்

குறிப்பிட்ட தொகை இந்திய ரூபாயை இலங்கையர்களிடம் வைத்திருப்பதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பத்தாயிரம் அமெரிக்க டொலர்களுக்கு இணையான இந்திய ரூபாவை இலங்கையர்கள் வைத்திருக்க அனுமதித்து இந்திய அரசாங்கம் இந்த...

உலகின் மிகப்பெரிய எரிமலையான மௌனா லோவா வெடிப்பு

ஹவாய் தீவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலையான மௌனா லோவா வெடித்துச் சிதறியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த எரிமலை வெடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் பாரிய அளவில் கொரோன: அதிகரித்த கட்டுப்பாடுகள் மக்கள் வீதியில்

சீனாவில்  மீண்டும் கொவிட் -19 பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் கட்டுப்பாடுகளை எதிர்த்து எதிர்ப்புக் குரல்கள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளன. கொவிட்  வைரஸ் முதன் முதலில் பரவிய நாடான...

அன்வர் இப்ராஹிம் மலேசியாவின் புதிய பிரதமர்

மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் பிரதமராக நியமிக்கப்பட்டு, அந்நாட்டு நேரப்படி மாலை 5 மணிக்கு மன்னரால் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என்று அந்நாட்டு அரண்மனை இன்றைய தினம் (24) தெரிவித்துள்ளது. அரண்மனையின்...

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் சில நகரங்களில் 29,157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக...

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி

அமெரிக்காவின் வெர்ஜீனியாவில் உள்ள பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு 10 பேரைக் கொன்றுள்ளார். அதே கடையின் கடை மேலாளர் என நம்பப்படும் நபர் ஒருவர் துப்பாக்கி சூடு செய்து தன்னைத்தானே சுட்டுக்...

துருக்கியில் பாரிய நிலநடுக்கம்

துருக்கியில் இன்று (23) அதிகாலை சக்திவாய்ந்த பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் அங்கராவில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.08 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 6.0ஆகப் பதிவாகியுள்ளதாகவும் புவியியல் ஆய்வு மையம்...

சொலமன் தீவுகளில் பாரிய நிலநடுக்கம்

சொலமன் தீவுகளில் உள்ள மலாங்கோ கடலில் 10 கிமீ ஆழத்தில் 7.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பால்...