பிள்ளையை வைத்து போதைப்பொருள் கடத்தல்

தங்களது ஐந்து வயது பிள்ளையை ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஒரு ஆடம்பர காரில் கண்டி மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த தம்பதியினரை கண்டி...

நடமாட்டக்கட்டுப்பாடு 14ஆம் திகதி தளர்த்தப்படும்

எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். 14 ஆம் திகதிக்கு பின்னரும் பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்படும் என தெரிவிக்கப்படும்...

சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளரை தாக்கிய கொரோனா

சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுகந்த தேரருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் தேரரின் சாரதிக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து...

இந்தியாவில் பாரிய அழிவை ஏற்படுத்திய வைரஸ் இலங்கையில் அடையாளம்

இந்தியாவில் பரவி பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ள B.1.617.2  (டெல்டா) என்ற கொரோனா திரிபடைந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தல் முகாமில் உள்ள நபரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டிருக்கின்றார். இந்தியாவில் பரவும் டெல்டா...

ஓய்வூதிய கொடுப்பனவு; விஷேட போக்குவரத்து வசதி

ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்காக ஜூன் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் முப்படையினரால் விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மாவட்ட / பிரதேச செயலகங்கள் சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர்களின்...

நாளொன்றில் பதிவான அதிகூடிய கொரோனா மரணம் பதிவு

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 67 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்று (09) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே...

எரிவாயு சிலிண்டர்கள் தேவைப்பாடுதொடர்பில் வர்த்தமானி வௌியீடு

12.5 கிலோ எரிவாயு சிலிண்டர்கள் நாடு முழுவதும் கொள்வனவு செய்வதற்கு இருக்க வேண்டும் என உற்பத்தியாளர்களுக்கு வழியுறுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 12.5kg சிலிண்டரை விற்பனை செய்வதை நிராகரிப்பது,...

நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொரோனா

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கொரோனா தொற்றுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் இன்று அலரிமாளிகைக்கு பிரதமரை சந்திப்பதற்காக விஜயம் மேற்கொண்டிருந்த வேளை அவருக்கு மேற்கொள்ளப்பட்ட எண்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373