சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுகந்த தேரருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் தேரரின் சாரதிக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து தேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.