தடுப்பூசியை பெற்றுக்கொள்வதை கட்டாயமாக்க முடியாது – அதுரலியே ரத்தின தேரர்

எவரேனும் ஒருவர் கொரோனா தடுப்பூசியை  பெற்றுக்கொள்வதை கட்டாயமாக்க முடியாது. அவ்வாறு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். அதேவேளை கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளின் உள்நாட்டு மருத்துவத்தையும் மேற்கத்தைய மருத்துவத்தையும் இணைத்து...

வயம்ப மஹ எல, தெதுறு ஓயா நீர்ப்பாசன நிலப்பரப்பை பொருளாதார வலயமாக பிரகடனப்படுத்த தீர்மானம்

வயம்ப மஹ எல மற்றும் தெதுறு ஓயா நீர்ப்பாசன அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் காணப்படும் நிலப்பரப்பை மகாவலி பொருளாதார வலயமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மகாவலி ஆற்றில் வழிந்தோடும் மேலதிக நீரை வடமேல் மாகாணம்,...

கொவிட் தொடர்பான தொழில்நுட்ப குழுவிலிருந்து விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம விலகினார்

சுகாதார அமைச்சின் கொவிட் தொடர்பான தொழில்நுட்ப குழுவிலிருந்து விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம பதவி விலகியுள்ளார். அவரது இராஜினாமா பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்தினால்...

ரிஷாட் பதியுதீன் தொடர்ந்து விளக்கமறியலில்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிதி சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

நிதி சீராக்கல் சட்டமூலம் திருத்தங்களுடன் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், ஆதரவாக 134 வாக்குகளும், எதிராக 44 வாக்குகளும் கிடைத்திருந்தன. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் வாக்கெடுப்பு இன்றி...

பெரிய வெங்காயத்திற்கு இறக்குமதி வரி அதிகரிப்பு

பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார். அந்தவகையில் ஒரு கிலோக பெரிய வெங்கயத்தின் இறக்குமதி வரி  ரூபாய் 40 னால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடற்படை பேருந்து மோதியதில் 28 வயதுடைய இளைஞன் பலி (PHOTOS)

வவுனியாவில் கடற்படை பேருந்து மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற 28 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.  

அவசரகால சட்ட ஒழுங்கு நாடாளுமன்றில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

கொரோனா காலப்பகுதியில் நாட்டில் அத்தியவசிய பொருட்கள் சேவையை இயல்பாக முன்னெடுக்கும் வகையில் அவசரகால சட்ட ஒழுங்கு மேலதிக வாக்குகளால்  நாடாளுமன்றில் அங்கீகாரம் கிடைக்கப்பபெற்றுள்ளது. குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373