கொரோனா காலப்பகுதியில் நாட்டில் அத்தியவசிய பொருட்கள் சேவையை இயல்பாக முன்னெடுக்கும் வகையில் அவசரகால சட்ட ஒழுங்கு மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் அங்கீகாரம் கிடைக்கப்பபெற்றுள்ளது.
குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.