மின்சார கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்லும் அபாயம் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தார், அமைச்சர், மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை ஏப்ரல்...
யாழ். மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
இந்தத் தகவலை யாழ்.மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் க.குணரட்ணம் அறிவித்துள்ளார். இதன்படி...
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பஸ் – வேன் மற்றும் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய நேற்று (22) ஹட்டன்...
கல்வி சுற்றுலா பயணங்களுக்கு செல்லக்கூடிய தூரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு புதிய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஒரு நாளைக்கு மாணவர்கள் செல்லக்கூடிய அதிகபட்ச தூரம் 100 கிலோமீட்டராக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படும் மாணவர்களை...
கொழும்பு பஞ்சிகாவத்தை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த பஸ் வீதிக்கு குறுக்கே சென்றுள்ளது.
இந்த சம்பவம் இன்று (22) அதிகாலை கொழும்பின் அதிக நெரிசல் மிக்க பகுதியான பஞ்சிகாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி...