இலங்கை சட்டக்கல்லூரியில் நடத்தப்படும் அனைத்து பாடநெறிகளும் பரீட்சைகளும் ஆங்கில மொழிமூலத்தில் நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை வாக்கெடுப்பின் போது தோற்கடிக்கப்பட்டது.
குறித்த யோசனைக்கு ஆதரவாக ஒரு வாக்கும் எதிராக 113 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தமை குறப்பிடத்தக்கது.