Date:

இலங்கை வங்குரோத்தான நாடல்ல, இறக்குமதித் தடை நீக்கப்படும் – ஜனாதிபதி

கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதால் , இலங்கை வங்குரோத்தான நாடல்ல  என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (21) நாட்டு மக்களுக்கு விசேட காணொளி மூலமாக இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கைக்கு ஆதரவளித்த அனைத்து நாடுகளுக்கும், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

இதேவேளை,அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் , சுற்றுலாத்துறை சார் பொருட்கள் மீதான இறக்குமதித் தடைகளை அரசாங்கம் படிப்படியாக நீக்கும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புத்தாண்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவடையும் வாய்ப்பு !

    எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காரணமாக பல பொருட்களின் விலை...

பங்களாதேஷ் அணிக்கெதிரான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு !

    பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை...

தமிழ் எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் இன்று போராட்டம் !

        வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் தமிழ் மக்களின் வழிபாட்டுரிமையை தடுத்தது, 8...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !

  மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில...