பல பில்லியன் ரூபா பொதுமக்களின் பணம் வீணடிப்பு

தேவையற்ற நேரத்தில் புதிய புகையிரத பெட்டிகளை இறக்குமதி செய்ததன் மூலம் பல பில்லியன் ரூபா பொதுமக்களின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது...

எரிபொருள் கையிருப்பு முடிந்தது-மின்சார சபை

மின் உற்பத்திக்கு தேவையான டீசல் மற்றும் எரிபொருள் கையிருப்பு இன்று மட்டுமே இருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு வழங்கப்பட்ட டீசல் இன்றுடன் காலாவதியாகும் என இலங்கை மின்சார சபையின்...

நின்றுக்கொண்டு பயணிக்கும் பயணிகளிடம் குறைவான கட்டணம்? − பஸ் உரிமையாளர்களும் இணக்கம்

ஆசன எண்ணிக்கைக்கு அமைய, பயணிகளை அழைத்து செல்ல வேண்டும் என நிபந்தனையின் பிரகாரமே, பஸ் கட்டண அதிகரிப்புக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன...

பிரதமர் இம்ரான் கானை சந்தித்த பந்துல

பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கை – பாகிஸ்தான் வர்த்தக உடன்படிக்கையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள...

கோழி இறைச்சி – முட்டை விலைகளில் வீழ்ச்சி!

அண்மைய காலங்களில் சந்தையில் அதிகரித்திருந்த கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பனவற்றின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. 27 ரூபா வரையில் அதிகரித்திருந்த முட்டை விலை, தற்போது 21 ரூபா வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக, கால்நடை வளங்கள், பண்ணை...

செயலிழந்த நுரைச்சோலை மின் நிலையம் இம்மாத இறுதிக்குள் வழமைக்கு

தேசிய மின் கட்டமைப்பிற்கு 900 மெகாவோட் அளவிலான மின்சாரத்தை இணைக்கும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்துடன் தொடர்புடைய 300 மெகாவோட் மின்சார உற்பத்திக்கான இயந்திரம் எதிர்வரும் 29 அல்லது 30 ஆம் திகதிகளில்...

நாடாளுமன்ற வளாகத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று

நாடாளுமன்ற வளாகத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் முதல் இன்று வரை பத்துக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், நாடாளுமன்றத்திலுள்ள பல வைத்தியர்கள் உட்பட சுகாதார...

இம்மாத இறுதிக்குள் தடையற்ற மின் உற்பத்தியை ஆரம்பிக்கத் திட்டம்- ஜனக ரத்நாயக்க

"இலங்கை மின்சார சபையினால் மின்வெட்டு தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனையை மீண்டும் ஜனவரி 27ஆம் திகதி பரிசீலிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த 3 நாட்களில் மின்சாரம் தயாரிக்க போதுமான எரிபொருள்...