Date:

திசைமாறிய கப்பல் கழிவுகள்

தீப்பற்றியெறிந்த “எம்.வீ. எக்ஸ் பிரஸ் பேர்ல்” எனும் கப்பலிலிருந்து கடலுக்குள்
விழுந்துள்ள இரசாயனம் உள்ளிட்டப் பொருள்கள் கொழும்பு கடற்பரப்பின்
வடக்கு பக்கமாகவே கரையொதுங்கின எனத் தெரிவித்த நாரா அமைப்பின்
சிரேஷ்ட ஆய்வாளர் பேராசிரியர் தீப்த அமரதுங்க. எனினும், அவ்வாறான
பொருள்கள் யாவும் தெற்கு பக்கமாகவே கரையொதுங்கி வருகின்றன என்றார்.

பாணந்துறை வரையிலான கடற்கரையோரங்களில், ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டிருந்தன. தற்போது காலி கடற்கரை​யோரங்கள் வரை
ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவித்த அவர், முன்னேற்பாடு
நடவடிக்கையாக, பாணந்துறையிலிருந்து நீர்கொழும்பு வரையிலான
கடற்பிரதேசங்களில், கடற்றொழில்களில் ஈடுபடுவதற்கு முற்றிலும் தடை
விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

எனினும் தற்போது மீன் சந்தைகளில் காணப்படும் மீன்கள், மேற்குறித்தப்
பிரதேசங்களில் இருந்துப் பிடிக்கப்பட்டவைகள் அல்ல என்பதை உறுதியாகக் கூற
மு​டியுமெனவும், மீன் சந்தைகளிலிருக்கும் மீன்கள், வடக்கு, கிழக்கு கடற்
பிரதேசங்களில் பிடிக்கப்பட்டவையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரூ.18 கோடியை ஏப்பம் விட்ட வங்கி அதிகாரி கைது

அரச வங்கியொன்றின் முன்னாள் அதிகாரி ஒருவர், வங்கியின் தலைமை அலுவலகத்தில் நிதி...

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதல்

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதலில் பலியானோர் எண்ணிக்கை 203ஆக உயர்ந்துள்ளது. தெற்கு சிரியாவில்...

அஞ்சல் திணைக்கள உதவி அத்தியட்சகராக பாத்திமா ஹஸ்னா

அஞ்சல் திணைக்களத்தில் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகராக கே. பாத்திமா ஹஸ்னா...

ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்தால்’: பொருளாதாரத் தடை: நேட்டோ எச்சரிக்கை

ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும்...