Date:

கொரோனா சிகிச்சையளிப்பு தாதியர்கள் எடுத்த அதிரடி தீர்மானம்

கொரோனா சிகிச்சையளிப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ள தாதியர்கள்
தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு
தீர்மானித்துள்ளனர்.

31ஆம் திகதி திங்கட்கிழமை காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை
முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என அகில இலங்கை தாதியர்
சங்கம் அறிவித்துள்ளது.

தாதியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய
அதிகாரிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. எனினும்,
அப்பேச்சுவார்த்தைகளின் போது உரிய முறையில் தீர்மானங்கள்
எட்டப்படவில்லை. ஆகையால், அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இந்தத்
தீர்மானத்தை எட்டியதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.

31ஆம் திகதி காலை முதல், ஜூன் 1ஆம் திகதி காலை வரையிலும் சுகயீன
விடுமுறையை பதிவுச் செய்து, தொழிற்சங்க நடவடிக்கைளில்
ஈடுபடவுள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளதுது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தனுஷ்க குணதிலக்க விடுவிப்பு!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில்...

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியிருக்கும் 115 உணவுக் கொள்கலன்கள் வீணாகும் அபாயம்

கொழும்பு துறைமுகத்தில் உணவுப் பொருட்கள் அடங்கிய 115 கொள்கலன்களில் உள்ள பொருட்கள்...

இலங்கையில் பணிபுரியும் பெண்களை தாக்கும் ஆபத்து

இலங்கையில் பணி புரியும் பெண்கள் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்பகப் புற்றுநோய்...

வைரலாகும் நடிகர் விஜய் போட்ட சோசியல் மீடியா பதிவு- ஷாருக்கான் கொடுத்த பதில்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்...