முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டங்களை எவருடைய அழுத்தம் வந்தாலும் தான் கை விட தயாராக இல்லை என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் சில இடம்பெற்றுள்ளதாகவும் மேலும் சில சட்டதிருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு...
கொவிட் நிதியத்திற்கு முழுச் சம்பளத்தையும் வழங்கிவிட்டால் தன்னால் உயிர்வாழ முடியாதென்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்
கொழும்பில் உள்ள பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...
எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு வார இறுதி நாட்களில் முழுநேர ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அரசாங்க தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நாடு முழுவதும் தினமும் இரவு 10.00...
அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக அரச தகவல்வட்டாரம் செய்தி வௌியிட்டுள்ளது.
அந்த வகையில் வலுசக்தி அமைச்சு, வெகுசன ஊடக அமைச்சு மற்றும் வௌிவிவகார அமைச்சு ஆகிய அமைச்சுக்களில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
இதற்கு மேலதிகமாக மேலும்...
கொரோனா வைரஸிற்கு எதிரா இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருந்த போது கோவிட் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில், இதுவரை...
நாடு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலுமாக நிராகரிக்கப்படாத நிலையில் தேவை ஏற்படின் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடனான முடக்கம் மற்றும் ஏனைய கட்டுப்பாடுகள்...
கொரோனா வைரஸ் அலையின் போது, ஒரு வகையான பாணியை தயாரித்திருந்த தம்மிக்க பண்டார, அப்பாணியை பருகினால், கொரோனா தொற்றுவதை தடுக்குமென பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்.கேகாலையைச் சேர்ந்த நாட்டு மருத்துவரான தம்மிக்க பண்டார, தனது கனவில்...
நாட்டில் கொரோனா மற்றும் டெல்டா தொற்று மிகவும் வேகமாக பரவிவரும் மேல்மாகாணத்தை முடக்குவது குறித்து அரச உயர்மட்டத்தில் ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வௌியாகியுள்ளது.
இது தொடர்பில் இன்று வௌ்ளி கொரோனா செயலாணியின் வாராந்த கூட்டத்தில்...