யாழ்ப்பாணம் நெல்லையடி பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றுகூட்டி பணம் விநியோகித்த முதியவரை இன்று காலை பொலிஸாரால் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
வருமானம் குறைந்த குடும்பத்தினருக்கு 2000 ரூபா நிதி உதவி...
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படதவகையில் முச்சக்கரவண்டிகளை அலங்கரிக்க அனுமதிவழங்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் பிரமதர் மஹிந்த ராஜபக்ஸ இடையிலான சந்திப்பில் பொது இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பில் போக்குவரத்து ராஜங்க அமைச்சர் திலும் அமுனுகமவும்...
கொரோனாவில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு கிண்ணியா வட்டமடு கிராம 'கொவிட் 19 விஷேட மையவாடி'யில் இன்று 06 ஆம் திகதி சடலங்கள் நல்லடக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இக் காணியில்...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மற்றுமொரு வைத்தியர் மரணமடைந்துள்ளார்.
ஆனமடுவையைச் சேர்ந்த வைத்தியர் வசந்த ஜயசூரிய (வயது 56) என்பவரே மரணமடைந்துள்ளார். கம்பஹாவை வசிப்பிடமாகக் கொண்ட அவருக்கு சமீபத்திலேயே கொரோனா வைரஸ் தொற்றியது...
16 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், அவரது மனைவி மற்றும் அவரது மாமனாரின் விளக்கமறியல் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழும் சைவமும் தழைத்தோங்கி வளர்ந்த ஊர் யாழ்ப்பாணம். இந்த யாழ் மண்ணில் உள்ள ஒரு நல்லுார். இந்த நல்லுாரிலே கோயில் கொண்டு அருள்பாலிப்பவன் கந்தப் பெருமான். இந்த ஆலயம்
ஆரியச் சக்கரவர்த்தியின் முதலமைச்சராக விளங்கிய...
இலங்கை இசைத்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய சிரேஷ்ட இசை கலைஞர் சுனில் பெரேரா காலமானார். ஜிப்சீஸ் இசைக்குழுவின் தலைவரான அவர் சிறந்த பாடல்களை வழங்கி நாட்டிலுள்ள சகலரது மனதிலும் ஆழமாக பதிந்தவர். நேற்று...
நாட்டில் உணவுக்கான தட்டுப்பாடு ஏற்படவில்லை. உணவுக்கான மாபியாவே ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விநியோகம் மற்றம் உணவுப்பொருளை பதுக்கும் செயற்பாடுகளை தடுக்கும் வகையில் ஜனாதிபதியால் அமுல்ப்படுத்தப்பட்ட அவசரகால சட்டமூலம்...