பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படதவகையில் முச்சக்கரவண்டிகளை அலங்கரிக்க அனுமதிவழங்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் பிரமதர் மஹிந்த ராஜபக்ஸ இடையிலான சந்திப்பில் பொது இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பில் போக்குவரத்து ராஜங்க அமைச்சர் திலும் அமுனுகமவும் கலந்துகொண்டிருந்தார்.
மேலும் எதிர்வரும் 14 ஆம் திகதி முச்சக்கரவண்இ அலங்கரிப்பது தொடர்பில் சில சட்டத்திருத்தங்கள் வர்த்தமானியில் வௌியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.