கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மற்றுமொரு வைத்தியர் மரணமடைந்துள்ளார்.
ஆனமடுவையைச் சேர்ந்த வைத்தியர் வசந்த ஜயசூரிய (வயது 56) என்பவரே மரணமடைந்துள்ளார். கம்பஹாவை வசிப்பிடமாகக் கொண்ட அவருக்கு சமீபத்திலேயே கொரோனா வைரஸ் தொற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது.