Date:

பணம் விநியோகித்த முதியவர் யாழில் கைது (Photos)

யாழ்ப்பாணம்  நெல்லையடி பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றுகூட்டி பணம் விநியோகித்த முதியவரை இன்று காலை பொலிஸாரால் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
May be an image of one or more people, people standing, outdoors and tree
வருமானம் குறைந்த குடும்பத்தினருக்கு 2000 ரூபா நிதி உதவி செய்வதாக தகவல் கிடைத்ததால் முதியவரின் வீட்டில் மக்கள் அங்கு படையெடுத்தால் பெரும் கூட்டம் கூடியது.
அங்கு குவிந்த பலர் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. யாரும் சமூக இடைவெளி பேணவில்லை.
May be an image of one or more people, people standing, bicycle and road May be an image of one or more people, people standing, tree and road
இது தொடர்பான தகவல் கிடைத்ததையடுத்து, நெல்லியடி பொலிஸார் விரைந்து செயற்பட்டு, அந்த பகுதியில் குவிந்த மக்களை அகற்றியதுடன், வீட்டு உரிமையாளரை விசாரணைக்காக பொலிஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
May be an image of one or more people, people standing, road and tree
வெளிநாட்டிலுள்ள மகன் 2 கோடி ரூபா பணம் அனுப்பியதாகவும், அதனை ஒருவருக்கு 2,000 ரூபா வீதம் விநியோகித்து வருவதாகவும் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய விசா நடைமுறை அறிமுகம்

ஈ - விசா பெற்றுக் கொள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் ...

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: மேலுமொருவர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த...

ஷாபி வழக்கு இன்னும் நிறைவு பெறவில்லை – அத்துரலியே ரதன தேரர்

நாம் ஒருபோதும் இனவாதத்தினை தூண்டவில்லை என்பதோடு ஒருபோதும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக...

சாதாரண தரப் பரீட்சை மே மாதம்- திருத்த பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தராதர மீள் திருத்த பெறுபேறுகள் இவ்வருட சாதாரண தரப்...