உலகின் பல நாடுகளில் காற்றினால் பரவுகின்ற கொரோனா தொற்றின் திரிபடைந்த தொற்று பரவுகின்றமை குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் உறுதி செய்திருப்பதாவும், அது தற்போது இலங்கையில் ஊடுருவியிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ளபயணத்தடை காரணமாக கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் எதிர்பார்த்த எதுவும் நடக்காத நிலையில், ஜூன் மாதம் முழுவது பூரணமான ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் குறித்த அராய்வு...
இன்றைய நாளில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் விடுதியில் சம்பள முரண்பாடு தொடர்பிலான பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது.
காரசாரமான விவாதங்களுக்கு மத்தியில் இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பமாகியிருக்கிறது. சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டு இலங்கை கிரிக்கெட்...
மாவனெல்ல தெவனகல பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண் திட்டு சரிந்து விழுந்ததில், நால்வர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளனர்.
கடந்த சில நாள்களாக பெய்த அடைமழையின் காரணமாகவே இந்த மண்திட்டு சரிந்து வீட்டின் மீது விழுந்துள்ளது.
மண்ணுக்குள் தந்தை,...
வீதியில் எண்ணெய்பவுஸர் ஒன்று விழுந்து அதில் எண்ணெய்க்கசிவு ஏற்பட்டால் அதற்கும் அரசை ஏசுவீர்களா? என துறைமுக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.
தீப்பிடித்த கப்பல் மூலம் எண்ணெய்க்கசிவு வருமா ,கடல்வளம் பாதிக்குமா என்பது...
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது குறித்து எதிர்வரும் 6 ம் திகதி தீர்மானிக்கப்படும் என அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி ,நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமை குறித்து, தேசிய பாதுகாப்பு...
நாட்டில் அமில மழை பெய்யுமென வழிமண்டவியல் திணைக்களம் எந்தவிமான அறிவிப்புக்களையும் வௌியிடவில்லை என மறுத்துள்ளது.
நாட்டில் அமில மழை பெய்யுமென வழிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளதாக போலியானத் தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருவதாகவும், அதுபோலியானத் தகவல்கள...
நாட்டின் எரிப்பொருள் சுத்திகரிப்பு, விநியோகம் ஆகியவற்றை தனியார் நிறுவனங்களுக்கும்
திறந்துவிடுவதற்கு அரசாங்கம் தனது கவனத்தை செலுத்தியுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெற்றோலியக் கூட்டுத்தானத்தினால் தற்போது முன்னெடுக்கப்படும் மேற்படி செயற்பாடுகள், பெற்றோலியக் கூட்டுத்தாபன சட்டம் திருத்தப்பட்டதன் பின்னர், அவற்றை
தனியார்...