கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாகன பாகங்களில் மோசடியில் ஈடுபட்டார் என்றக் குற்றச்சாட்டின் கீழே, இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 56 வயதான சந்தேகநபரை, பொலிஸ் விசேட...

அனைத்து குழப்பங்களுக்கும் பவித்திராவே காரணம் -இ. மருத்துவ அதிகாரிகள்

 கொரோனா வைரஸ் பெருந்தொற்று நெருக்கடியின் போது சுகாதாரதுறையை உரியவிதத்தில் நிர்வாகம் செய்யாதமைக்கான பொறுப்பை அமைச்சர் பவித்திர வன்னியாராச்சியே ஏற்கவேண்டும் என இலங்கை மருத்துவ அதிகாரிகள் போரம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் முழு...

கருப்புப் பூஞ்சையை கொள்ளைத் தொற்றாக அறிவிக்க வேண்டும்!

கருப்புப் பூஞ்சை பாதிப்பை கண்காணிக்கப்பட வேண்டிய கொள்ளைத் தொற்றாக (எபிடெமிக்) அறிவிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச...

சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான திட்டம்

பயணிகளின் வருகைக்கான தற்காலிக தடை நீக்கப்பட்டப் பின்னர், குறைந்தது 2500 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான திட்டங்கள் உள்ளதாக ரஷ்யாவுக்கான  முன்னாள் இலங்கைத் தூதுவர், உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். சுகாதார அதிகாரிகளிடமிருந்து...