கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 07 புகையிரத நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்துருவ, ரத்கம, வில்வத்த, தல்பே, ஹெட்டிமுல்ல, எகொட உயன மற்றும் வடக்கு களுத்துறை புகையிரத நிலையங்களே...
வத்தளை சில பகுதிகளுக்கு நாளை 12 மணித்தியாலம் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை புதன்கிழமை காலை 10 மணிமுதல் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வத்தளை,...
நாட்டில் தற்போது பரவிவரும் டெல்டா கொவிட் திரிபினுடைய மேலும் 3 திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
SA 222v, SA 701S,...
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், இறக்குவானை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை பூட்டுவதற்கு பிரதேச சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, நாளை (18) முதல் மீள் அறிவிப்பு வரை இறக்குவானை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை...
நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவின் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சாதகமாக பதிலளித்துள்ளார் என ஐக்கியத் தேசியக் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி...
கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், கம்பஹா நகரத்திற்கு அத்தியாசிய காரணத்தைத் தவிர எவரும் பிரவேசிக்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா நகர மேயர் ஏரங்க சேனாநாயக்க இந்த அறிவிப்பை இன்று (17) வெளியிட்டிருக்கின்றார்.
முன்னதாக...
இந்தியாவிடம் கொள்வனவு செய்யபட்ட ஒட்சிசன் தொகையை இலங்கைக்கு எடுத்துவருவதற்காக இலங்கை கடற்படைக்கு சொந்தமான சக்தி எனும் கப்பல் இன்று அதிகாலை திருகோணமலை துறைமுகத்தில் இருந்து சென்னை நோக்கி பயணித்தது.
கொவிட் தொற்றாளர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிப்பதற்காக...
அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட அபிவிருத்தி இணைப்பு பணிகள் கண்காணிப்பு அமைச்சின் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு நேற்று அறிவித்தது.
அதற்கமைய, அமைச்சரவை அமைச்சர்களாக...