Date:

கம்பஹா மாவட்டத்திற்குள் பிரவேசிக்க வேண்டாம் என எச்சரிக்கை

கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், கம்பஹா நகரத்திற்கு அத்தியாசிய காரணத்தைத் தவிர எவரும் பிரவேசிக்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா நகர மேயர் ஏரங்க சேனாநாயக்க இந்த அறிவிப்பை இன்று (17) வெளியிட்டிருக்கின்றார்.

முன்னதாக கொழும்பு மாநகர சபை மேயர் ரோஸி சேனாநாயக்க, டெல்ட்டா தொற்றின் உயரிய அச்சுறுத்தல் இருப்பதால் கொழும்பு நோக்கி வருவோருக்கு எச்சரிக்கையை நேற்று (16) வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொரிய தீபகற்பத்தில் பதற்றம் !

    வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வடகொரியா,...

முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி !

        நாட்டில் எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்தியாவில் இருந்து முட்டைகளை...

அரபிக்கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் !

  அரபிக்கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்த்தொழில் மற்றும் நிரியல்வள...

வெடுக்குநாறிமலை சம்பவம் – கைதான 8 பேரும் விடுதலை !

    வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் தமிழ் மக்களின் வழிபாட்டுரிமையை தடுத்தது, 8...