இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொவிட் திரிபான G.1.617.2 டெல்டா வகை வைரஸ் தொற்றைக் கொண்ட ஐந்து பேர் கொழும்பின் தெமட்டகொடை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்ப்பீடனம்...
வெள்ளவத்தையில், இன்று (17) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 73 ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில், கொழும்பு நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தலைமையிலான குழுவினரை இன்று (16) சந்தித்து கலந்துரையாடினர்.
இலங்கை - மாலைத்தீவுக்கு அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவராக ஜூலி சுங்கை நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தூதராக நியமிக்கப்பட்ட ஜூலி ஜியுன்...
ஐ.தே.க.வின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணிலை நியமிப்பதற்கான ஆவணம் இன்று காலை அக் கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டாரவினால்தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் கடந்த மாதம் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தமை...
சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் கடந்தவருடம் கைது (31.07.2020) செய்யப்பட்ட சிஐடியின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பஸ்ஸர பிரதேசத்தை சேர்ந்த நீண்ட நாள் நோயினால் பீடிக்கப்பட்ட வயோதிப நபர் ஒருவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இன்று (15) உயிரிழந்தார்.
குறித்த நபரின் மகள் இதற்கு 2 வாரங்களுக்கு முன்னர் கொவிட் தொற்றுக்கு...