இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 653 பேர் அடையாளம்

இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 653 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.   இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 593,725ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொவிட் தொற்றால் மேலும் 14 பேர் பலி

நாட்டில் மேலும் 14 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (11) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (12) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில்...

நாடு முடக்கப்படுமா?

எதிர்வரும் பண்டிகை காலத்தில் நாடு முடக்கப்படுமா என்பது தொடர்பில் தற்போதைக்கு கூற முடியாது என வைரஸ் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் ஜுட் ஜயமஹ தெரிவித்துள்ளார்;. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (12) இடம்பெற்ற...

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி?

நாட்டுக்கு அந்நிய செலாவணி கிடைக்கப்பெற்று, பொருளாதார நிலைமை வழமைக்கு திரும்பியதன் பின்னர் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்க வாய்ப்பு இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். வாகன...

இன்று மின் துண்டிப்பு இல்லை – மின்சார சபை

நாட்டில் இன்றைய தினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. களனிதிஸ்ஸ தனியார் மின் மையம் திருத்தப்பட்டு 163 மெகா வோல்ட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனால், முன்னர் அறிவிக்கப்பட்ட மின்...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 159 பேர் குணமடைந்தனர்!

நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 159 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (12) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா...

அரசாங்கம் நாடு தொடர்பில் அக்கறை செலுத்தி செயற்பட வேண்டும்.- சஜித் பிரேமதாச

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் சஜித் பிரேமதாச கலந்து கொண்டுள்ளார். "அரசாங்கம் தனிப்பட்ட பிரஜைகளின் எண்ணங்களுக்கு இடமளிக்க கூடாது.அரசாங்கம் நாடு தொடர்பில் அக்கறை செலுத்தி செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படும் போது பெற்றுக்...

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்-ரமேஷ் பத்திரண

"உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இரு பிரதான விடயங்களைக் கருத்தில்கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. முதலாவது விடயம் சுகாதாரப் பாதுகாப்பு.அடுத்ததாக உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலத்தில் இரு வருடங்கள் கடந்த ஆட்சியின்...