ஐ.தே.க.வின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணிலை நியமிப்பதற்கான ஆவணம் இன்று காலை அக் கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டாரவினால்தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் கடந்த மாதம் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.