வழமைக்கு மாறாக செயற்பட்ட ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர், நேரடியாக அபயராம விகாரைக்குச்சென்று விகாராதிபதி, முறுந்தெட்டுவே ஆனந்த தேரரிடம் ஆசிபெற்றுள்ளார். ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மற்றும் ஏனைய முக்கிய பதவிகளை...

தொற்றுக்குள்ளான மேலும் 65 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 65 பேர் நேற்று (22) உயிரிழந்துள்ளனர். இவர்களில் 25 பெண்கள் மற்றும் 40 ஆண்கள் உள்ளடங்குகின்றனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து...

ரணசிங்க பிரேமதாசவின் 97 ஆவது பிறந்த தினம் இன்று

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 97 ஆவது பிறந்த தினம் இன்று இதனையொட்டி அலுத்கடையிலுள்ள பிரேமதாச உருவச்சிலைக்கு அருகில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. சங்கைக்குரிய மகா சங்கத்தினர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னால்...

முதல் ஆப்பை இராணுவத் தளபதிக்கு வைத்த ரணில்

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதில் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையிலான செயற்பாட்டு மையம் தோல்வி கண்டுள்ளது – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய...

எதிர்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தினுள் போராட்டம்

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தினுள் பதாகைகளை ஏந்தி கவனயீர்ப்பு நடவடிக்கை ஈடுப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக, ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இன்று (23) முற்பகல் சபை அமர்வுகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து, அவையின் முதல் நடவடிக்கையாக, முன்னாள் பிரதமரும், அக்கட்சியின்...

மேலும் 71 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 71 பேர் நேற்று (21) உயிரிழந்துள்ளனர். இவர்களில் 38 பெண்கள் மற்றும் 33 ஆண்கள் உள்ளடங்குகின்றனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 704ஆக...

தமிழ் இளைஞர்களை விடுதலை செய்ய நாமல் கோரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத் செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, எவ்விதமான வழக்கு விசாரணைகளுமின்றி, நீண்ட காலங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை, புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுதலை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373