இடுகம நிதியத்திற்கு மேலும் 2 மில்லியன் ரூபாய் நன்கொடை

இடுகம கொவிட் - 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கை டராஸ் நிறுவனத்தினால் 2 மில்லியன் ரூபாய்க்கான காசோலை இன்று  பிற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. இதேவேளை...

ஆர்ப்பாட்டங்கள் காரணமாக கொழும்பில் போக்குவரத்து சிக்கல்

பெலவத்தை மற்றும் பத்தரமுல்ல பகுதிகளில் இடம்பெறும் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனவே...

சிறுமி ஹிஷாலினி பாலியல் வன்கொடுமை உறுதி (VIDE0)

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த நிலையில், தீ காயங்களுடன் வைத்தியசாலையில் உயிரிழந்த சிறுமி பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்...

புலமைப்பரிசில் – உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான திகதி அறிவிப்பு

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நவம்பர்...

மீண்டும் பாராளுமன்ற சுற்றுவட்ட வளாகத்தில் ஆர்ப்பாட்டம் (PHOTOS)

எரிபொருள் விலையை உயர்த்திய கமன்பிலவை வெளியேற்றுவோம். நிவாரணத்தை குறைத்து நாட்டை அழிக்கும் ஒடுக்குமுறை அரசாங்கத்தை விரட்டுவோம்." என்ற கோஷங்களையும் பதாதைகளையும் ஏந்தியவாறு ஐக்கிய மக்கள் சக்தி அன்று காலை பாராளுமன்ற சுற்றுவட்ட வளாகத்தில்...

கல்வி அமைச்சரை சந்திகவுள்ள ஆசிரியர் சேவை தொழிற்சங்கங்கள்

கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ் மற்றும் இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகியுள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், இடையிலான சந்திப்பு இன்று (20) இடம்பெறவுள்ளது. இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர்...

கொழும்புக்கு வெளியே செல்ல வேண்டாம் -பிரதமரின் கட்டளை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அதிரடி கட்டளை ஒன்றை விதித்துள்ளார். வலு சக்தி அமைச்சர்  உதய கம்மன்பில விற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கை இல்லாப் பிரேரணை மீது, இன்றும் நாளையும் விவாதம்...

நாட்டை வந்தடைந்த மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள்

இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 70,200 டோஸ் ​பைஸர் கொவிட்-19 தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன. இன்று (19) குறித்த தடுப்பூசி தொகுதிகள் விமான நிலையத்தை வந்தடைந்ததாக, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார். கடந்த ஜூலை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373