தாமரை மொட்டுக்கு ​கைகொடுக்காத கை?

அரசாங்கத்திலிருந்து விலக வேண்டுமென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒருபகுதியினர் அழுத்தம் கொடுத்துள்ளனர் எனத் தெரிவித்த அக்கட்சியின் சிரேஷ்ட உப-தவிசாளர் பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாஸ, அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான சுதந்திரக் கட்சி ஆளுந்தரப்பால்...

சிறுமி ஹிஷாலினி பாலியல் வன்கொடுமை உறுதி (VIDE0)

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த நிலையில், தீ காயங்களுடன் வைத்தியசாலையில் உயிரிழந்த சிறுமி பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்...

ரணில் மஹிந்த இரவில் சந்தித்தது எதற்காக? (படங்கள்)

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இடையில் சந்திப்போன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் சமகல அரசியல் நிலவரம் தொடர்பில்...

ரிஷாட்டின் வீட்டில் 16 வயது சிறுமிக்கு தீ: நிலமை கவலைக்கிடம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் பணிபுரிகின்ற 16 வயது சிறுமி தீ காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹட்டன் அக்கரப்பத்தனை, டயகம பிரதேசத்தைச்...

மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறலாம்; இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை

இலங்கையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீண்டுமொரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அமெரிக்கப் பிரஜைகளுக்கான இலங்கை விஜயம் பற்றி பயணக்குறிப்பு ஒன்றை அமெரிக்கா மீண்டும் இன்று வெளியிட்டது. அந்தப் பயணக் குறிப்பில் மேற்படி...

நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்யும் நபருக்கு என்ன பதவி தெரியுமா?

கடந்த சில வாரங்களாக நாட்டில் பேசும் பெருளாக மாறியுள்ள பசில் ராஜபக்ஸ விவகாரம் தற்போது உச்சநிலையை அடைந்துள்ளது. எதிர் வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தேசியப் பட்டியலில் உறுப்பினராக பசில் ராஜபக்ஸ நியமிக்கப்படவுள்ளார்...

முக்கிய பதவியை இராஜினாமா செய்தார் கம்மன்பில

எரிவாயு விலை தீர்மானம் தொர்பான அமைச்சரவை உபகுழுவில் உறுப்பினர் பதவியை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலஇராஜினாமா செய்துள்ளார். அண்மையில் எரிபொருள் விலை தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பல விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். இந்நிலையில் குறித்த குழுவில்...

வழமைக்கு மாறாக செயற்பட்ட ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர், நேரடியாக அபயராம விகாரைக்குச்சென்று விகாராதிபதி, முறுந்தெட்டுவே ஆனந்த தேரரிடம் ஆசிபெற்றுள்ளார். ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மற்றும் ஏனைய முக்கிய பதவிகளை...