ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இடையில் சந்திப்போன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் சமகல அரசியல் நிலவரம் தொடர்பில் ஆளமாக பேசப்பாட்டுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சந்திப்பு நாட்டின் பிரபல வர்தகர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்திப்பு அரசியல் வாட்டாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை நேற்றைய தினம் நிதி அமைச்சு பதவியை பெசில் ராஜபக்ஸவிற்கு வழங்கிய பின்னர் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.