மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அனுமதி

வடக்கில் உள்ள மக்கள் மாவீரர் நாளை அனுஷ்டிக்க அனுமதித்துள்ள போதிலும், தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் தொடர்பான இலச்சினைகள், சீருடைகள், படங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என பொது பாதுகாப்பு...

அமைச்சரவை இன, மத, சாதி ரீதியில் அமைக்கப்படவில்லை

அண்மைய அமைச்சரவை நியமனங்களில் முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில், அமைச்சரவை இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான நளிந்த...

நானுஓயா வரை மட்டுமே ரயில்கள் ஓடும்

பதுளை வரை இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது. . நானுஓயாவிலிருந்து பதுளை வரையிலான புகையிரத தண்டவாளங்களில் பல இடங்களில் மண், பாறைகள், மரங்கள் வீழ்ந்துள்ளமையினால், கொழும்பு...

A/L மாணவர்களுக்கு அவசர அறிவிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக உயர்தரப்பரீட்சை பரீட்சார்த்திகள் தத்தமது பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத நிலைமை இருந்தால்  அருகில் உள்ள நிலையங்களில் பரீட்சைக்கு அமரலாம். ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால், உதவிக்கு  117 என்ற தொலைபேசி இலக்கத்துடன்...

பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தினார் அர்ச்சுனா

பிரபாகரனை தனது கடவுள் என்று கூறி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு யாழ் மாவட்ட சுயேட்சை எம்.பி அர்ச்சுனா ராமநாதன் அஞ்சலி செலுத்தினார். நேரலை காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தனது தந்தை...

உ/த பரீட்சைக்கு எதிராக மனு

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கக் கோரி மாணவியொருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை, டிசெம்பர் 12ஆம் திகதி ஆராய்வதற்கு...

இசை நிகழ்ச்சி சர்ச்சை குறித்து விளக்கம்

ABBA இசை நிகழ்ச்சியில் உயர்மட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பங்கேற்றதை விமர்சிக்கும் சமூக ஊடக அறிக்கைகளுக்கு பதிலளித்த மவுன்ட் லவீனியா ஹோட்டல், நிகழ்வுக்கு அவர்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டதாக தெளிவுபடுத்தியுள்ளது. பிரதமர் ஹரினி அமரசூரிய,...

பெற்றோர் மறுத்ததால் தோழியுடன் குதித்த மாணவி

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்து பாடசாலை மாணவியொருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள  சம்பவம் சனிக்கிழமை ( 23)  பிற்பகல் இடம்பெற்றுள்ளது. கண்டி தெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி...