முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மல்வத்து மகாநாயக்க தேரரிடம் விடுத்த கோரிக்கை தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல் பரப்பப்பட்டு வருவது தொடர்பில் மல்வத்து மகா விகாரை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
"ஷிரந்தியை கைது செய்ய...
முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (30) குற்றப்பத்திரிகை...
போதுமான மனிதாபிமான உதவி தொடர்ந்து கிடைக்காததால், காசா பகுதியில் உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது 66 ஐ...
களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அரசியல்வாதி ஒருவரின் நெருங்கிய நண்பரால் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் 30 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இரண்டு சொகுசு வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பண்டாரகம பகுதியில்...
பதுளை மற்றும் கொழும்பு கோட்டை இடையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
உடவறை மற்றும் தெமோதர இடையே இன்று காலை ரயில் பாதையில் பெரிய பாறை விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலபிட்டிய ரயில் கட்டுப்பாட்டு அறை...