இராஜினாமா செய்தார் இராஜ்

பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபைக்கான உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10, 000 ரூபா நிவாரணப் பொதி

கொவிட்-19 தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும், 10, 000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்...

வெளிநாட்டவர்களுக்கு பயணக்கட்டுப்பாடு இல்லை

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொருந்தாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய, சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தர முடியும் எனவும், Bio-bubble...

டிஜிட்டல் தடுப்பூசி அட்டை செப்டம்பரில்

கொரோனா வைரசிற்கான இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டமையை உறுதிப்படுத்தும் டிஜிட்டல் அட்டை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெ​ஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதத்தின் முதல்...

சீன இராணுவத்திடம் இருந்து இலங்கைக்கு ஒரு தொகை தடுப்பூசிகள்

சீன இராணுவத்தினரால், இலங்கை முப்படையினருக்கு 300,000 சைனோபாம் தடுப்பூசிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகள் எதிர்வரும் 28 ஆம் திகதி கிடைக்கப்பெறும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

விரைவில் தங்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்

30 வயதிற்கு மேற்பட்டோரில் 51 வீதமானோருக்கு இரண்டு COVID தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். 60 வயதிற்கு மேற்பட்டோர் விரைவில் தங்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர்...

கொரோனாத் தொற்றினால் மரணிப்பவர்களுள் சுமார் 40 வீதமானோர் முஸ்லிம்கள்

இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களின் விகிதாசாரம் சுமார் 10 வீதமாக இருக்கின்ற நிலையில், கொரோனாத் தொற்றினால் மரணிப்பவர்களுள் சுமார் 40 வீதமானோர் முஸ்லிம்களாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும் என நீதி அமைச்சர் அலி சப்ரி...

சம்பள பிரச்சினை தொடர்பில் இன்று புதிய நடவடிக்கை

சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறுகோரி, ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கை இன்று 45 ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந்த நிலையில், தங்களது சம்பள பிரச்சினை தொடர்பில்...