"விவசாயிகளுக்கு உரத்தை வழங்கு, எரிபொருள் விலையை குறை, கல்வியை பாதுகாக்கவும், அடக்குமுறைக்கு நாம் அடிபணிய மாட்டோம், நாட்டை அழிக்கும் ஒடுக்குமுறை அரசாங்கத்தை விரட்டுவோம்." எனும் தொனிப்பொருளின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு...
கண்டியில் பெண்ணொருவருக்கு ஒரே நாளில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஹால் வீரசூரிய தெரிவித்தார்.
பேராதனை – ஒகஸ்டா தோட்டத்தைச் சேர்ந்த பெண்...
மொடர்னா கொவிட் தடுப்பூசி குறித்து சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரங்களை பரப்புவோரை கண்டுபிடிக்க குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் செய்த முறைப்பட்டுக்கமைய...
கொழும்பு கோட்டை மத்திய ரயில்வே நிலையத்திற்கு முன்பாக பாரிய வாகன நெரிசல் தற்போது ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அங்கு ஆர்ப்பாட்டமொன்றை நடத்திவருகின்றனர்.
இதன்காரணமாகவே அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கத்தினால் 6 ட்ரல்லியன் ரூபா வெளிநாட்டு கடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட...
ரிஷாட் பதியுதீன் வீட்டில் கடமையாற்றிய 16 வயதுடைய சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயார் உட்பட மேலும் சிலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
ரிஷாட் பதியுதீன் வீட்டில் கடமையாற்று மேலும் இருவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டதாக...
தரமுயர்ந்த உள்ளூர் மசாலா பொருட்கள் அடங்கிய 1,350 ரூபாய் சந்தைப் பெறுமதி கொண்ட மசாலாப் பொருட்கள் பொதி ஒன்று 800 ரூபா சலுகை விலையில் விற்பனை செய்யவுள்ளதாக விடயத்திற்கு பொருப்பான அமைச்சர் ஜானக்க...
அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக மேற்கொள்ளவுள்ளனர்.
சம்பள பிரச்சினை உ்ள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த போராட்டம்...