Date:

நாட்டை அழிக்கும் அரசாங்கத்தை விரட்டுவோம் -ஹோமாகமவில் சம்பவம்

“விவசாயிகளுக்கு உரத்தை வழங்கு, எரிபொருள் விலையை குறை, கல்வியை பாதுகாக்கவும், அடக்குமுறைக்கு நாம் அடிபணிய மாட்டோம், நாட்டை அழிக்கும் ஒடுக்குமுறை அரசாங்கத்தை விரட்டுவோம்.” எனும் தொனிப்பொருளின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டமொன்று இன்று (22) ஹோமாகமவில் நடைபெற்றது.
May be an image of 5 people, people standing and outdoors
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமை தாங்கினார், மேலும் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
May be an image of 6 people
அடக்குமுறை அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த தொடர் ஆர்ப்பாட்டத்தின் மற்றொரு படியாக இந்த ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
May be an image of 2 people and people standing

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரம் – 5 ஆம் திகதி விசாரணை!

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05...

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

இரண்டு மூன்று நாட்களுக்குள் 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண...

சீன சுவாச நோய் இலங்கையில்?

நாடு முழுவதும் பதிவாகும் சளி, காய்ச்சல் உள்ளிட்ட சுவாச அமைப்பு தொடர்பான...

காசாவில் சிக்கித் தவித்த 4 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு..! வெளிவிவகார அமைச்சு

காசா பகுதியில் சிக்கித் தவித்த நான்கு பேர் கொண்ட இலங்கைக் குடும்பம்...