சம்பளப் பிரச்சினைக்கு ஜனாதிபதி எடுத்த முடிவு

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினையை இத் தருணத்தில் முடிவுக்குக் கொண்டுவர முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

டயகம சிறுமி தங்கியிருந்த அறையில் எழுதப்பட்டிருந்த விடயம்

நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பணியாற்றியவேளை தீக்காயங்களுடன் சிறுமி உயிரிழந்தமை குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ள அதிகாரிகள் சிறுமி தான் தங்கியிருந்த அறையின் சுவரில் எழுதியதாக கூறப்படும் விடயங்கள் குறித்து கவனம் செலுத்திவருகின்றனர். என் சாவுக்கு காரணம்...

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் ரணில் மனு தாக்கல்

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குவினால் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை இரத்துச் செய்யுமாறு கோரி நாடாளுமன்ற...

அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசி தொடர்பில் ஜப்பான் தூதுவரின் கருத்து

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், ஜப்பான் பிரதமர் யொசிஹிடே சுகா (Yoshihide Suga) அவர்களிடம் தனிப்பட்ட முறையில் முன்வைத்த கோரிக்கையின் பேரில், ஜப்பான் அரசாங்கத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசிகளின் அடுத்த...

வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் – அனுரகுமார

நாட்டின் முன்னேற்றத்திற்கான எதிர்பார்ப்புடன் வாக்களித்த மக்கள் தற்போது தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நீண்ட காலமாக நாடு பின்பற்றும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளின் முடிவுகளை நாடும் மக்களும்...

இலங்கைக்கு நன்றி தெரிவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கை அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக  உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே மேற்கண்ட விடயத்தை...

தொடர்வதா? இல்லையா? தீர்மானம் இன்று

இணைய வழி கற்பித்தல் புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படும் என ஆசிரிய – அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இன்று கூடுகின்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தங்களுக்கு முன்வைக்கப்படும் தீர்வின் அடிப்படையிலேயே...

பைசர் தடுப்பூசி மேலும் ஒரு தொகுதி நாட்டுக்கு

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 104,000 பைசர் தடுப்பூசிகள் இன்று (02) காலை நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.