கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குவினால் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை இரத்துச் செய்யுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.