Date:

டயகம சிறுமி தங்கியிருந்த அறையில் எழுதப்பட்டிருந்த விடயம்

நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பணியாற்றியவேளை தீக்காயங்களுடன் சிறுமி உயிரிழந்தமை குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ள அதிகாரிகள் சிறுமி தான் தங்கியிருந்த அறையின் சுவரில் எழுதியதாக கூறப்படும் விடயங்கள் குறித்து கவனம் செலுத்திவருகின்றனர்.
என் சாவுக்கு காரணம் என சிறுமி எழுதியதாக தெரிவிக்கப்படுவது குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரசாங்க பகுப்பாய்வாளர் உட்பட அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்தி வருகின்றனர்.
என் சாவுக்கு காரணம் என்பது ஆங்கில எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது குறித்தும் பேனையால் அது எழுதப்பட்டுள்ளமை குறித்தும் விசாரணையாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
என் சாவுக்கு காரணம் என்பது சிறுமியின் மரணத்திற்கு முன்னர் எழுதப்பட்டதா பின்னர் எழுதப்பட்டதா விசாரணைகளை திசைதிருப்பும் நோக்கத்தில் எழுதப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய விசா நடைமுறை அறிமுகம்

ஈ - விசா பெற்றுக் கொள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் ...

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: மேலுமொருவர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த...

ஷாபி வழக்கு இன்னும் நிறைவு பெறவில்லை – அத்துரலியே ரதன தேரர்

நாம் ஒருபோதும் இனவாதத்தினை தூண்டவில்லை என்பதோடு ஒருபோதும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக...

சாதாரண தரப் பரீட்சை மே மாதம்- திருத்த பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தராதர மீள் திருத்த பெறுபேறுகள் இவ்வருட சாதாரண தரப்...