இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.
செப்டெம்பர் மாத இலக்குக்கு முன்னதாக இலங்கை தனது மக்கள் தொகையில் 10% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்படுவதைக் கண்டு மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் அவர்களின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், வைரஸை அடக்குவதற்காக நிரூபிக்கப்பட்ட பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.