BREAKING – குர்பான் தொடர்பில் வக்பு சபையின் தீர்மானம்

பள்ளிவாயல் அமைந்துள்ள காணியில் குர்பானி மிருகங்களை அறுப்பதற்கு அனுமதி இல்லை என வக்பு சபை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கைக்கு 1.45 மில்லியன் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளை வழங்க ஜப்பான் தீர்மானம்

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் நோக்கில் கொவெக்ஸ் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 1.45 மில்லியன் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளை வழங்குவதற்கு ஜப்பான் தீர்மானித்துள்ளது. ஜப்பானில் உற்பத்தி செய்யப்பட்ட மேற்படி தடுப்பூசிகள்...

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பல் – 14 பேருக்கு வெளிநாடு செல்ல அனுமதி

தீக்கிரையான எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலின் பணிக்குழாம் உறுப்பினர்கள் 14 பேர் தொடர்பான விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதால், அவர்களுக்கு வெளிநாட்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம முன்னிலையில்...

1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு

எதிர்வரும் வௌ்ளிக் கிழமை (16) மேலும் 1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசி டோஸ்கள் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப் பெற உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். கொவெக்ஸ் திட்டத்தின் கீழ்...

இலங்கையில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கத் திட்டம்

மின்சார  வாகனங்களின்  பயன்பாட்டை  ஊக்குவிப்பதற்கான  மூலோபாய திட்டத்திற்கு  அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. 60 சதவீத காற்று மாசுபாடு  வாகனங்களில் இருந்து  வெளியாகும் புகைகளினால்  ஏற்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. மொரட்டுவ பல்கலைக்கழகம், மற்றும் பிற நிறுவனங்கள்  மேற்கொண்ட ...

நாட்டில் 24 பேருக்கு டெல்டா கொரோனா பிறழ்வு தொற்று உறுதி

நாட்டில் டெல்டா கொரோனா பிறழ்வு தொற்றுக்குள்ளான 24 நோயாளர்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார். கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு பொதுமக்கள் உரிய சுகாதார நடைமுறைகளைப்...

இரண்டாவது நாளாகவும் இணையவழி கற்பித்தலை புறக்கணிக்கும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள்!

இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆசிரியர் சங்கங்கள் முன்னெடுக்கும் தொழிற்சங்க போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்வதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை ஆசிரியர்...

கொரோனா வைத்தியசாலையில் தீ; 44 பேர் பலி

ஈராக்கில் கொரோனா வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்துக்கு காரணமான வைத்தியசாலையின் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈராக்கின் தெற்கு நகரமான நாசிரியாவில் உள்ள கொரோனா மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் தொட்டி வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373