டயகம லயன்குடியிருப்பில் உள்ள வீடொன்றில் திடீர் தீப்பரவல்!

டயகம காவல்துறை பிரிவிற்குட்டபட்ட வேவர்லி தோட்டம் ஆடலி பிரிவில் 14 வீடுகளை கொண்ட தொடர் லயன்குடியிருப்பிலுள்ள வீடொன்றில் இன்று(24) காலை 7.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. தீப்பரவலினால் குறித்த வீட்டிலிருந்த...

ரஞ்சன் மீதான இரண்டாவது வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீதான இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதிவரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு...

இலங்கைக்கு அரிசி வழங்க மறுக்கும் சீனா

சீனாவிடமிருந்து ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியை இலங்கைக்கு நன்கொடையாகப் பெறவுள்ளதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன கடந்த வாரம் தெரிவித்திருந்த போதிலும், அத்தகைய நன்கொடைக்கான கோரிக்கையை சீன...

அப்துல்லா மஹ்ரூப்பின் மகன் போதைப்பொருளுடன் கைது

முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்பின் மூத்த புதல்வர் போதைப்பொருடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் கிண்ணியா அஹமட் ஒழுங்கை பகுதியில் வைத்து அவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அவரிடமிருந்து 150 மில்லிகிராம்...

டிஜிட்டல் மயமாகும் இலங்கை

நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் டிஜிட்டல் பின்புலனொன்றை ஏற்படுத்திக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன்படி, பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், கடவூச்சீட்டு, பரீட்சை சான்றிதழ்கள் என அனைத்து ஆவணங்களையும் தமது கையடக்கத் தொலைபேசியில் பார்க்கும்...

மீண்டும் வேகமாக பரவும் கொவிட்-ஒட்சிஜன் வழங்கப்பட வேண்டிய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒமிக்ரோன் வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் வைத்திய தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளர் அன்வர்...

மஞ்சள் கொள்வனவு செய்யும் பணி ஆரம்பம்

விவசாயிகள் அறுவடை செய்த மஞ்சளை கொள்வனவு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோகிராம் மஞ்சளை 160 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மஞ்சளை கொள்வனவு செய்யும் பணியை ஏற்றுமதி வேளாண்மைத் துறை மற்றும்...

இன்று முதல் மீண்டும் மின் துண்டிப்பு!

மின்சார உற்பத்திக்கான எரிபொருள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் மின்சார உற்பத்திக்காக தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை போதுமானதா? இல்லையா...