Date:

புதிய வைரசிற்கு கதவை திறந்துவிட அரசாங்கம் தயாராகின்றது- சஜித்

நாடளாவியரீதியில் கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளவேளையில் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவதற்கு அனுமதித்துள்ளமை குறித்து எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
அறிக்கையொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் .
அரசாங்கம் சுற்றுலாப்பயணிகள் யால தேசிய பூங்காசெல்ல அனுமதிப்பது குறித்து ஆராய்ந்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் தங்கள் எல்லையை மூடியிருந்தவேளை- கொரோனா பெருந்தொற்றின் ஆரம்பகாலங்களில் அரசாங்கம் விளம்பரம் செய்து சுற்றுலாப்பயணிகளுடன் கொரோனா வைரசினை கொண்டுவந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் உக்ரைன் சுற்றுலாப்பயணிகளை அனுமதித்தது தனிமைப்படுத்தல் விதிமுறைகைள புறக்கணித்தது எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களை விட வெளிநாட்டவர்களை கொண்டுவருவதற்கு அரசாங்கம் ஏன் முன்னுரிமை வழங்குகின்றது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், அல்லது 'பிள்ளையான்', மட்டக்களப்பு சிறையில்...

வடக்கு ரயில் மார்க்கத்தின் கால அட்டவணையில் திருத்தம்

வடக்கு ரயில் மார்க்கத்தில் இயங்கும் ரயில் கால அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு...

‘100 வயதை கடந்த கம்பீரம்’: ‘வத்சலா’ மரணம்

ஆசியாவின் மிக வயதான யானையான 'வத்சலா', மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா...

பொத்துவில் மண்ணை ஒற்றுமைப்படுத்தி மீண்டும் கெளரவப்படுத்திய ரவூப் ஹக்கீம்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA). கிழக்கு மண்ணில் உதயமாகி, தேசியத்தில் விருட்சமாகத் திகழும் ஸ்ரீலங்கா...