க.பொ.த சாதாரணதர நடைமுறைப் பரீட்சைகள் இன்றும் நாளையும்

2020ஆம் வருடத்திற்கான க.பொ.த சாதாரணதர நடைமுறைப் பரீட்சைகள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நடைபெற்றது. குறித்த காலப்பகுதியில் கொவிட் தொற்று காரணமாக நடைமுறைப் பரீட்சைகளில்...

எரிபொருள் இறக்குமதிக்கு  டொலர்களை வழங்கும் பொறுப்பை இலங்கை மத்திய வங்கி ஏற்பு

எரிபொருள் நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது எரிபொருள் இறக்குமதிக்கு  டொலர்களை வழங்கும் பொறுப்பை இலங்கை மத்திய வங்கி ஏற்றுக்கொள்ளும் என மத்திய வங்கியின்...

மட்டக்களப்பு வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் மட்டக்களப்பு மாமாங்கம் 3ம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. குறித்த வர்த்தக நிலையம் எரிவாயு கசிவு காரணமாக தீப் பற்றி உள்ளதாக முதல் கட்ட...

நாட்டை முடக்குவது பிரச்சினைக்கு தீர்வல்ல- சுகாதார அமைச்சு

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய பொருளாதார நெருக்கடியை கவனத்தில்கொண்டு மீண்டும் பொது முடக்கம் அல்லது பயணத் தடையொன்றுக்கு அரசாங்கம் செல்லுமா என்ற கேள்வியெழுந்துள்ளது. பல்வேறு தரப்பினர்களும் நாட்டை...

சபாநாயகருக்கு கொரோனா தொற்று உறுதி

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு  நேற்று மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையின் பின்னர், தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சபாநாயகர் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடந்த சில நாட்களாக சபாநாயகருடன் நெருங்கிப் பழகியவர்களை இனங்கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கை...

நாட்டில் 6 டெல்டா தொற்றாளர்கள்

நாட்டில் மேலும் 82 புதிய ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் 88 மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் 6 டெல்டா வைரஸ் தொற்றாளர்களும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு...

நாட்டில் மேலும் 17 கொவிட் மரணங்கள்

நாட்டில் நேற்றைய தினம் 17 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...

மேலும் 961 பேருக்கு கோவிட்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 961 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 608,065 ஆக அதிகரித்துள்ளது எனவும் இவர்களில் 15,365 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று...