காசா பகுதியில் குண்டு தாக்குதல்

அல் ஜெசிரா செய்தி கூற்றின் பிரகாரம் நேற்று காசா பகுதியில் இஸ்ரேலிய விமானப்படை மேற்கொண்ட தாக்குதல்களில் 36 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று காலை மத்திய மற்றும் தெற்கு காசா பகுதியில் மேற்கொண்ட குண்டு தாக்குதலில்...

பிரேசில் விமான விபத்து 61 பேர் பலி

பிரேசில் – சவோபவ்ரோ பகுதியில் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.   இந்த விமானமானது, குறித்த பகுதியிலுள்ள குடியிருப்பு பகுதியில் ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியிருப்பு பகுதியிலிருந்து எவருக்கும்...

ஒலிம்பிக்கில் 40 ஆண்டுகளுக்கு பின் தங்கம் வென்ற பாகிஸ்தான்

பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் ஒலிம்பிக் சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஈட்டியெறிதல் போட்டியில் இறுதிப் போட்டியில் 92 புள்ளி 97 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து அர்ஷத்...

BREAKING ஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் உள்ள கியூஷு பகுதியில் முதலில் 6.9 ரிச்டர் அளவிலும் அதன்பின் 7.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் அடுத்தடுத்து இருமுறை ஏற்பட்டுள்ளன. அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில்,...

ஷேக் ஹசீனாவின் உறவினரின் ஹோட்டலுக்கு தீ வைத்ததில் 24 பேர் பலி

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமான விருந்தகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர் இந்த தீ விபத்தில் இந்தோனேசிய பிரஜை உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர் என  தெரிவிக்கப்படுகின்றது. இதில்...

ஹமாஸ் புதிய தலைவராக யேஹ்யா சின்வா் தோ்வு

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யேஹ்யா சின்வா் நேற்று செவ்வாய்க்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா். கடந்த வாரம் ஈரானில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவா் இஸ்மாயில் ஹனீயே கொல்லப்பட்டாா். இதையடுத்து, அந்த அமைப்பின் இராணுவப் பிரிவுத்...

பங்களாதேஷ் பாராளுமன்றம் கலைப்பு

பங்களாதேஷ் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் ஜனாதிபதி அலுவலகத்தை மேற்கோளிட்டு வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பங்களாதேஷின் மாணவர் அமைப்பினர் பாராளுமன்றத்தை கலைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்....

பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் மஷ்ரஃப் மோர்டாசாவின் வீட்டுக்கு தீ வைப்பு

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஷ்ரஃப் மோர்டாசாவின் வீடு, நாட்டில் நடந்து வரும் குழப்பங்களுக்கு மத்தியில் போராட்டக்காரர்களால் தீவைக்கப்பட்டது. ஆளும் அவாமி லீக் கட்சியின் எம்.பி.யான மோர்டாசா, பங்களாதேஷில் "படுகொலைகள் மற்றும் மாணவர்களின்...