கொழும்பில் மேலும் 5 பேருக்கு டெல்ட்டா தொற்று ​

கொழும்பில் மேலும் 5 பேருக்கு டெல்ட்டா தொற்று ​தொற்றிருக்கலாம் என சுகாதார சேவை பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் சந்தேகம் வௌியிட்டுள்ளார். கெஸ்பேவ ஆடைத்தொழிற்சாலையில்  ஐந்து தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக கெஸ்பேவ பகுதியில் அதிகமான தொற்றாளர்கள்...

இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

ஈதுல் - அழ்ஹா´ ஹஜ்ஜுப் பெருநாளை இன்று (21) புதன்கிழமை முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர். இன்றைய தினம் ஈதுல் - அழ்ஹா´ ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்களுக்கு நியூஸ் தமிழின் வாழ்த்துக்கள். இதன் அடிப்படையில் நாட்டிலுள்ள சக...

நீர்வெட்டு அமுல்

கிளிநொச்சி – பூநகரி நீர்வழங்கல் திட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (21) காலை முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, நாளை (21) காலை 06 மணி முதல் நாளை மறுதினம் (22)...

டயகம சிறுமிக்கு நீதி கோரி ரிஷாத் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து எரிகாயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமிக்கு நியாயம் கோரி இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு - பௌத்தாலோக்க...

மஸ்கெலியாவில் 6,000 பேருக்கு கொவிட் தடுப்பூசி

மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட இருவேறு பகுதிகளில் 30 வயதிற்கும் மேற்பவர்களுக்கான கொவிட் 19 முதற்கட்ட தடுப்பூசி இன்று (20) ஏற்றப்பட்டது. நோர்வூட் சிங்கள வித்தியாலயத்திலும் மஸ்கெலியா ஸ்ரீ சன்முகநாதர்...

அர்ஜுன் மகேந்திரன் இன்றி வழக்கை நடத்திச்செல்ல அனுமதி

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் இன்றி, மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கை நடத்திச்செல்ல நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2016 மார்ச் 29 ஆம் திகதி...

டயகம சிறுமி விவகாரம்: தமிழ் முற்போக்கு கூட்டணி முறைப்பாடு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி காவல்துறையில் முறைப்பாடொன்றை பதிவு...

ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கட்டிடத்திலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கட்டிடத்திலிருந்து விழுந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். நேற்று காலை 10.15 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள கட்டிடத்தின் ஆறாவது மாடியிலிருந்து பெண் கீழே விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி...