கொழும்பில் மேலும் 5 பேருக்கு டெல்ட்டா தொற்று தொற்றிருக்கலாம் என சுகாதார சேவை பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் சந்தேகம் வௌியிட்டுள்ளார்.
கெஸ்பேவ ஆடைத்தொழிற்சாலையில் ஐந்து தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைக்காலமாக கெஸ்பேவ பகுதியில் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.