மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட இருவேறு பகுதிகளில் 30 வயதிற்கும் மேற்பவர்களுக்கான கொவிட் 19 முதற்கட்ட தடுப்பூசி இன்று (20) ஏற்றப்பட்டது.
நோர்வூட் சிங்கள வித்தியாலயத்திலும் மஸ்கெலியா ஸ்ரீ சன்முகநாதர் ஆலத்திலும் இந்த சினோபார்ம் தடுப்பூசி ஏற்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் 6,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.